அவர்களின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டியதில்லை. மாறாக அவற்றைப் புறக்கணித்தாலே போதுமானது என்றும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற தீவிரவாதிகள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து, தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் என்றும், அது தவறு என்று தெரிந்தும் அதை மக்களை மற்றொருவருக்கு பரப்பக் கூடாது என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.
இவர்களின் தவறான கருத்தால் நாட்டின் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், மக்கள் இது போன்ற தீவிரவாதிகளின் கருத்துக்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் நஜிப் கூறியுள்ளார்.
Comments