பயணிகளின் விமானம் தொழில்நுட்பம் நன்கு அறிந்தவர்கள் யாராவது இருந்திருக்கிறார்களா என்பதை முன்வைத்து இந்த விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், பயணிகளில் ஒருவரான முகமட் கைருல் அம்ரி சலாமட் (வயது) விமான தொழில்நுட்ப வல்லுநர் என்பதை அறிந்த மலேசிய காவல்துறை அவரைப் பற்றிய முழு விபரங்களையும் ஆராய்ந்து வருகின்றது.
மலேசியரான கைருல், தான் தனியார் ஜெட் நிறுவனம் ஒன்றில் வேலை செய்திருப்பதாக நட்பு ஊடகம் ஒன்றில் குறிப்பிட்டிருந்ததை வைத்து இவ்விசாரணை நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது.
Comments