Home Tags மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

எம்எச் 370 : காணாமல் போன 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் வழக்கு தொடங்குகிறது

பெய்ஜிங் : 10 ஆண்டுகளுக்கு முன்னர் 8 மார்ச் 2014-ஆம் நாள் மர்மமான முறையில் காணாமல் போன எம்எச் 370 விமானத்தில் இருந்த 239 பயணிகளில் பெரும்பாலோர் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அந்தப் பயணிகளின்...

மலேசியா ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு புதிய சலுகைகளை வழங்குகிறது

கோலாலம்பூர் : நாட்டின் தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் (மாஸ்) மேலும் பல புதிய சலுகைகளை வழங்க முன்வந்துள்ளது. நீண்ட கால நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளால் விமான நிறுவனங்களும் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கியிருந்தன. புதிய...

கொவிட் தடுப்பூசிகள் கோலாலம்பூர் வந்தடைந்தன

கோலாலம்பூர் : மலேசியாவுக்கான முதல்கட்ட பிபைசர் தடுப்பூசிகள் இன்று பலத்த பாதுகாப்புடன் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தன. சிறப்பு சரக்கு விமானத்தில் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் அந்த தடுப்பூசிகள் விமான நிலையத்தில் வந்தடைந்த காட்சிகளையும்,...

மாஸ்-ஜப்பான் ஏர்லைன்ஸ் இணைந்த சேவைகள்

மலேசியாவின் அதிகாரத்துவ விமான சேவை நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் (மாஸ்) நிறுவனமும் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து சேவைகளில் ஈடுபடப் போகின்றன.

பெட்ரோனாஸ் தலைவர் வான் சுல்கிப்ளி, மாஸ் தலைவராக திடீர் மாற்றம்

மலேசியாவின் அதிகாரபூர்வ எண்ணெய் வள நிறுவனமான பெட்ரோனாஸ் தலைவராக செயல்பட்டு வந்த வான் சுல்கிப்ளி வான் அரிபின் திடீரென அவரது பொறுப்புகளில் இருந்து பதவி விலகியிருக்கிறார்.

ஏப்ரல் 23 தொடங்கி மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்வோர் முகக்கவசம் அணிய வேண்டும்!

கோலாலம்பூர்: அனைத்து மலேசியா ஏர்லைன்ஸ் பயணிகளும் வருகிற வியாழக்கிழமைத் தொடங்கி முகக்கவசம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கொவிட்-19 பரவுதலைக் குறைப்பதற்காக அவர்கள் தங்கள் தகவல்களை சரிபார்க்கும் இடம் தொடக்கி விமானத்தின் உள்ளே...

சபா, சரவாக் மாநிலங்களுக்கான விமானச் சேவையை மாஸ் நிறுவனம் மீண்டும் தொடங்குகிறது!

கோலாலம்பூர்: மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் இந்த வாரம் தொடங்கி சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும். கோலாலம்பூரிலிருந்து கூச்சிங், மிரி மற்றும் கோத்தா கினாபாலு ஆகிய இடங்களுக்கு வாரத்திற்கு ஒரு...

எம்எச் 17 – அனைத்துலக விசாரணை தொடங்குகிறது

ஹேக் (நெதர்லாந்து) - 2014-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி உக்ரேனில் மாஸ் நிறுவனத்தின் எம்எச் 17 விமானம் இராணுவ ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் அனைத்துலக விசாரணைக்குழு பெயர் குறிப்பிட்டிருக்கும் நால்வர்...

கொவிட்-19: விமான சேவைகள் மாற்றத்தால் வணிகப் பாதிப்புகள்!

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, தற்போது குறைவான பயணிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதால், சில விமான நிறுவனங்கள் தங்கள் விமானப் பயணங்களை மதிப்பாய்வு செய்துள்ளன. மலேசியா ஏர்லைன்ஸ் (எம்ஏஎஸ்), அதன் விமானங்களின் பயண அட்டவணைகளை...

மலேசிய வான்வெளி பாதுகாப்பை மீண்டும் வகை 1-க்கு தரமேற்ற சிறப்பு பணிக்குழு அமைப்பு!

மலேசிய வான்வெளி பாதுகாப்பை மீண்டும் வகை 1-க்கு தரமேற்ற சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அந்தோனி லோக் தெரிவித்தார்.