இது குறித்து பேராக் மாநில காவல்துறைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா கூறுகையில், “முதற்கட்ட பரிசோதனையில் கஞ்சா உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இந்த முடிவு இறுதி முடிவாகக் கருதப்படாது. இரண்டாவது பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
5 டன் எடை கொண்ட அந்த லோரி சிமெண்ட், இரும்பு மற்றும் மொசைக் கற்கள் போன்றவற்றை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments