கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது. நேற்று இரவு நடந்த மீட்புப் பணியின் போது கப்பலுக்குள் இருந்து மேலும் 17 உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 104-ஆக உயர்ந்துள்ளது. இன்னமும் 194 பேரைத் தேடும் பணி நடந்து வருகிறது.
Comments