கடந்த பொதுத்தேர்தலில் 45 சதவிகிதமாக இருந்த இந்தியர்களின் வாக்குகள், இந்த இடைத்தேர்தலில் 70 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று பழனிவேல் குறிப்பிட்டார்.
இதன் மூலம் எதிர்கட்சியின் பக்கம் இருந்த பல இந்தியர்களின் வாக்குகள் தேசிய முன்னணியிடம் திரும்பி இருப்பதில் தனக்கும் மிகவும் மகிழ்ச்சி என்றும், தெலுக் இந்தான் தொகுதி மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பழனிவேல் தெரிவித்தார்.
Comments