மலேசியர்களில் குறிப்பாக, இன வெறியுடன் வாழ்பவர்கள், பாலஸ்தீன நாட்டில் நடைபெறும் போரை பாடமாக கருதி, அந்த போர் இங்கு உருவாகாமல் தவிர்க்க வேண்டும் என்றும் அமாட் ஷா வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறியதாவது, போர் நாட்டில் அமைதியையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்துவிடும் என்றார். “நாம் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும்.
நேற்று முன்தினம் கம்போங் உலு சுங்காய் அனாதை குழந்தைகளுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நன்கொடை வழங்கும் நோன்பு திறக்கும் நிகழ்வில் சுல்தான் இவ்வாறு கூறினார்.