பாக்தாத்தில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் மீது சன்னி பிரிவு போராளிகளான ஐஎஸ்ஐஎஸ் பிரிவு தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகி விட்டது.
நேற்றும் ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சதிர் நகரின் சந்தையில் ஐஎஸ்ஐஎஸ் குழுவைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரினை வெடிக்கச் செய்தனர்.
பாக்தாத்தில் கார் குண்டுத் தாக்குதல் – 42 பேர் பலி!ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் மொசூல் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கைப்பற்றியதால் தலைநகர் பாக்தாத்தில் தொடர் தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.