கடந்த ஆண்டு ‘இயக்குநர்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர், அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மரணமடைந்தார்.
சுருளி மனோகர் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு தரப்பினரும், மற்றும் தொலைக்காட்சி நடிகர், நடிகைகளும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Comments