விமானம் ஓடு பாதையில் சென்று உயரே பறந்த போது அதன் வலது என்ஜினில் தீப்பிடித்ததாக பயணிகள் தெரிவித்தனர். விமானிக்கு அவர்கள் தீ எச்சரிக்கை தகவல் அளித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தன. ஆனால், விமானத்தின் எந்தப் பகுதியிலும் தீப்பிடிக்கவில்லை என்பது தெரியவந்தது. என்றாலும் பயணிகள் வேறு விமானம் மூலம் போபால் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Comments