Home இந்தியா ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

577
0
SHARE
Ad

jayalalitha-tami-naduபெங்களூரு, செப்டம்பர் 30 –  ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 6-ம் தேதிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.