அதில், இந்தியாவில் மலேரியாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு 28 கோடி பேர் மலேரியா நோய் பாதிக்கும் அபாயத்தில் உள்ளனர். தற்போது 12.8 கோடி பேரை இந்த நோய் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மிகவும் சக்தி வாய்ந்த மருந்துகள் இருந்தும் இந்தியாவில் மலேரியா நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments