“பிபிசி தமிழோசை நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் சுமார் 70 லட்சம் நேயர்கள் உள்ளனர். புலம்பெயர்ந்த தமிழர்களுக்குப் பொதுவான தகவல் தளமாகவும் உள்ளது. இந்த நிலையில், டெல்லிக்கு ஒலிபரப்பு மாற்றப்பட்டால் இந்தி மொழியின் ஆதிக்கம் மேலோங்கும்”.
“இந்திய – இலங்கை நட்புறவின் காரணமாக இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகள் அதிகம் ஒலிபரப்பப்படும். எனவே, லண்டன் தலைமையகத்தில் இருந்தே பிபிசி தமிழ்ச் சேவையைத் தொடர வேண்டும்” என்றார் வைகோ.
Comments