இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், ”சுதாகரன் திருமணத்திற்கு சிவாஜி குடும்பம் செய்த செலவை கணக்கில் கொள்ளவில்லை.
லஞ்ச ஒழிப்புத்துறையும் ஜெயலலிதாவின் வருமானத்தை சரியாக மதிப்பீடு செய்யவில்லை. ஜெயலலிதா மீது ஆதாரமில்லாமல் பொய்யான வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேல்முறையிட்டு மீதான விசாரணை மீண்டும் 28-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து, கடந்த 8 நாட்களாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவின் முதற்கட்ட வாதம் நிறைவு பெற்றுள்ளது.