புத்ரா ஜெயாவிலுள்ள மேரியாட் தங்கும்விடுதியில், பிப்ரவரி 9-ம் தேதி திங்கட்கிழமை, மதியம் 1.30 மணியளவில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பில், மஇகா விவகாரங்களில் உள்துறை அமைச்சின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments