ரஜினி-ஐஸ்வர்யா என உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படத்தை, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் தீவிரமாக உள்ளாதாகவும், அதிலும் ரஜினியை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
அவரையே நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம் ஷங்கர். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என சினிமா வட்டார செய்தி தெரிவித்தது.
Comments