கௌதம் மேனனின் ‘மின்னலே’ படம் தொடங்கி ‘என்னை அறிந்தால்’ வரை அனைத்து படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார். கவிஞர் தாமரையின் கணவரான தியாகு, சில மாதங்களுக்கு முன் அவரை விட்டு பிரிந்து எங்கோ சென்றுவிட்டார்.
சென்னை, சூளைமேடு பெரியார் பாதை அருகே தாமரை போராட்டம் செய்து வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments