ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் சிக்கியுள்ள ஏமன் நாட்டின் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுபடையினர் தொடர்ந்து 6-வது நாளாக வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.
ஏமனில் சிக்கித் தவித்த 349 இந்தியர்களை பத்திரமாக மீட்டது இந்திய கடற்படை!
Comments