சங்கப் பதிவகத்தின் உத்தரவுகளை இந்த வழக்கு நடந்து முடியும்வரை செயல்படுத்தக் கூடாது என பழனிவேல் தரப்பினர் கோரியுள்ள தடையுத்தரவு மீதிலான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
இதனிடையே, இந்த வழக்கில் 3-ம் தரப்பாக (Intervener) தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென மஇகா 2009 மத்திய செயலவை செய்துள்ள விண்ணப்பத்தையும் நீதிமன்றம் இன்று விசாரணை செய்யும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
Comments