கடிதத்தில் சந்திரபாபு நாயுடு கூறியதாவது; “இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆந்திர போலீசார் தமிழர்களை சுட்டு கொன்றது போலி துப்பாக்கிச் சூடாக இருக்கும்பட்சத்தில் இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட தயாராக இருப்பதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.
Comments