நேற்று புதுடில்லியில், தனது இல்லத்தில், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களிலிருந்து வருகை தந்திருந்த விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதிலிருந்து மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமாக இயங்க அவர் முடிவெடுத்திருக்கின்றார் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்.
Comments