Home இந்தியா “இது இறுதி தீர்ப்பல்ல” – கருணாநிதி அறிக்கை!

“இது இறுதி தீர்ப்பல்ல” – கருணாநிதி அறிக்கை!

363
0
SHARE
Ad

karunanidhi_chennai_central_512x288_pti_nocreditசென்னை, மே 11 – ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதி இது இறுதி தீர்ப்பல்ல என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதிமன்றம் மனசாட்சி தான். எவ்வாறாயினும், இந்த தீர்ப்பு இறுதி தீர்ப்பல்ல. கர்நாடக அரசு மேல் முறையீடு செய்யும் என ஆச்சாரியா தெரிவித்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.