மூன்று அடுக்குகள் கொண்ட இந்த வீட்டில், ஆறு படுக்கை அறைகள் உள்ளன. அம்பேத்கர், 1920ல், லண்டன் பொருளாதார பள்ளியில் பயின்றபோது, இந்த வீட்டில் தங்கி இருந்தார்.
இதை, 35 – 40 கோடி ரூபாய்க்கு வாங்கி, நினைவுச் சின்னமாக்கும் முயற்சியில், மகாராஷ்டிர அரசு ஈடுபட்டுள்ளது. லண்டனில் உள்ள இந்திய துாதர், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments