கெடா மாநிலத்தில் சுங்கைப் பட்டாணியில் உள்ள அந்த ஆரம்பப்பள்ளியில் நேற்று இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றாலும், காவல்துறை இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இச்சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கெடா குற்றப்புலனாய்வுத் துறையின் தலைமைத் துணை ஆணையர் முகமட் நசிர் யா தெரிவித்துள்ளார்.
Comments