Home நாடு பழனிவேலுக்கு கூட்டத்தைக் கூட்ட அதிகாரமில்லை – டி.மோகன் புகார்

பழனிவேலுக்கு கூட்டத்தைக் கூட்ட அதிகாரமில்லை – டி.மோகன் புகார்

485
0
SHARE
Ad

unnamedகோலாலம்பூர், ஜூன் 25 – டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் இன்று கூடவுள்ள மத்திய செயலவைக் கூட்டம் முறையற்றது என்று கூறி மஇகா-வின் முன்னாள் இளைஞர் பிரிவுத்தலைவர் டத்தோ டி.மோகன் டாங் வாங்கிக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

unnamed (1)

பழனிவேல் மஇகா உறுப்பினர் இல்லை என்றும், அவருக்கு மத்திய செயலவையைக் கூட்ட அதிகாரம் இல்லை என்றும் மோகன் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று மாலை 5 மணியளவில் (25 ஜூன்) புல்மான் தங்கும் விடுதியில் 2009 மத்தியச் செயலவைக் கூட்டத்தைப் பழனிவேல் கூட்டவுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

unnamed (3)

அக்கூட்டம் முறையற்றது என மஇகா-வின் இடைக்காலத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.