editor
முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராம் அன்வாரைப் பிரதிநிதித்து வழக்காடுகின்றார்
புத்ரா ஜெயா, அக்டோபர் 28 –அன்வார் இப்ராகிமிற்கு எதிரான ஓரினச் சேர்க்கை வழக்கில் அன்வாருக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு தண்டனை மீதான மேல் முறையீடு இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் தொடங்கியது.
அன்வாரின் வழக்கறிஞராக, பல்லாண்டு காலம்...
அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு மேல்முறையீட்டு விசாரணை வியாழக்கிழமை நீட்டிப்பு!
புத்ரா ஜெயா, அக்டோபர் 28 - ஓரினச் சேர்க்கை வழக்கில் தண்டனை எதிர்த்து அன்வார் தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கு விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாளை மதியம் அல்லது நாளை மறுநாள் தான்...
எல்லையில் அமைதி காத்தால் இந்திய வர்த்தகத்திற்குத் தயார் – பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், அக்டோபர் 28 - இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ள பாகிஸ்தான் என்றைக்கும் தயாராக உள்ளது. ஆனால் அதற்கு இரு நாடுகளின் எல்லையில் அமைதி திரும்ப வேண்டும் என பாகிஸ்தான் வணிகத் துறை அமைச்சர் குர்ராம் தாஸ்தாகிர் தெரிவித்துள்ளார்.
மேலும், இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதில் வர்த்தகம் முக்கியப் பங்கு...
அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு: நீதிமன்றத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு!
புத்ராஜெயா, அக்டோபர் 28 - எதிர்கட்சித் தலைவர் அன்வார் மீதான ஓரினப்புணர்ச்சி வழக்கு இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.
நாட்டில் பல்வேறு முக்கிய ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் காலை 6 மணி தொடங்கி...
நியூசிலாந்து நீதிமன்றம் ரிஸல்மானுக்கு ஜாமின் வழங்கியது!
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 28 - பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் மலேசிய தூதரக அதிகாரி முகமட் ரிஸல்மானுக்கு வெலிங்க்டன் மாநில...
சமூக போராட்டவாதிகள் சட்டத்திற்கு பதில் தந்தாக வேண்டும் – தலைமை வழக்கறிஞர்
பாங்கி, அக்டோபர் 28 - அலி அப்துல் ஜலில் உள்ளிட்ட சமூகப் போராட்டவாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் தங்களது செயல்பாட்டுக்குரிய பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என அரசாங்கத்...
அன்வார் மீதான வழக்கில் விரைவில் தீர்வு – புகார் செய்த சைஃபுல் கோரிக்கை
கோலாலம்பூர், அக்டோபர் 28 - அன்வார் இப்ராகிம் மீதான தகாத உறவு வழக்கில் விரைவாகவும், நியாயமாகவும் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் மீது குற்றம் சாட்டியுள்ள சைஃபுல் புக்காரி அஸ்லான் (படம்) கோரியுள்ளார்.
கடந்த...
கூகுளின் முக்கிய பிரிவுகளுக்கு தலைமை ஏற்றார் தமிழர் சுந்தர் பிச்சை!
சான்பிரான்சிஸ்கோ, அக்டோபர் 28 - கடந்த வெள்ளிக்கிழமை கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லாரி பேஜ்ஜிடமிருந்து முக்கியச் செய்தி காத்திருந்தது.
கூகுளின் 'க்ரோம் இயங்குதளம்' (Chrome Os) மற்றும் 'அண்டிரொய்டு' (Android) பிரிவுகளுக்கு தலைமைப்...
இரவு 9.40க்கு அன்வார் மலாயாப் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்தார்! மின் விளக்குகள் அணைக்கப்பட்டன!
கோலாலம்பூர், அக்டோபர் 27 - சூளுரைத்தபடி எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்றிரவு 9.40 மணியளவில், தனது புதல்வியும் லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான நுருல் இசா மற்றும் பிகேஆர் கட்சித்...
மலாயாப் பல்கலைக் கழகம் இழுத்து மூடப்பட்டது! மாணவர்கள் தடைகளை மீறி உள்ளே நுழைந்தனர்!
கோலாலம்பூர், அக்டோபர் 27 – இன்றிரவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அன்வார் இப்ராகிமின் உரையைத் தடை செய்வதற்காக, மலாயாப் பல்கலைக் கழகத்தின் நுழைவாயில் இரும்புக் கதவுகள் இழுத்து மூடப்பட்டுள்ளன.
கொட்டுகின்ற மழையிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வாயிலுக்கு...