editor
வெனிசுலாவின் தற்காலிக அதிபர் மடூரோ
காரகாஸ், மார்ச்.8- வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேசின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபராக கடந்த 1999 முதல் பதவி வகித்தவர் ஹியூகோ சாவேஸ், 58.
இவர் புற்றுநோய் காரணமாக...
Breathing Exercises To Help Smokers
March 8,2013-Your lungs are basically sponges that absorb oxygen and release carbon dioxide. The more you breathe, the more your lung capacity increases. Medical...
மகிழ்திருமேனி படத்தில் நடிக்கவில்லை- ஆர்யா
சென்னை, மார்ச்.8- ‘முன்தினம் பார்த்தேனே’, ‘தடையற தாக்க’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ்திருமேனி அடுத்து ஒரு படம் எடுக்கப் போவதாகவும், அதில் கதாநாயகனாக ஆர்யாவும், கதாநாயகியாக சமந்தாவும் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன.
இந்த செய்தியை...
Taapsee wants to do more B-Town films
March 8,2013-Southern actress Taapsee Pannu has camped in Mumbai to promote her debut Hindi movie Chashme Baddoor. The actress is travelling different places in...
உலக மகளிர் தின வாழ்த்துகள்
கோலாலம்பூர், மார்ச் 8 - பெண்களின் உயர்வை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் நாள் ‘சர்வதேச மகளிர் தினமாக’ கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த இனிய நாளில், மலேசியா மற்றும் உலகம் முழுவதும்...
உலகிலேயே உயரமான புத்தர் சிலை சீனாவில் திறப்பு
பீஜிங், மார்ச்.8- சீனாவில் உலகிலேயே உயரமான புத்தர் சிலை திறக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் உள்ள புத்தர் சிலைகளில் பலவகைகள் உள்ளன. அவற்றுள், “அமிதாப புத்தர்” என்ற வகை சிலையும் ஒன்று.
புத்தமத பிரிவான வஜ்ராயன பவுத்தத்தின் ஐந்து...
Indian Muslim party demands justice for genocide of Eezham Tamils
08 March 2013-The Social Democratic Party of India (SDPI), a pan-Indian Muslim political party, protested on Thursday outside the UN office at Delhi demanding...
டில்லியில் “டெசோ’ மாநாடு காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு
புதுடில்லி, மார்ச்.8- இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில், "டெசோ" மாநாடு மற்றும் கருத்தரங்கம் டில்லியில் நேற்று மாலை துவங்கியது.
இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம் நபி ஆசாத்...
Leading issue faced by women is health
March 8,2013-Experts in the national capital warned Wednesday that the leading issue being faced by women was health.
"Every second woman in India suffers from...
ஊடுருவல்காரர்களின் தலைவன் கொல்லப்பட்டான்- பலி எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது
லகாட் டத்து, மார்ச் 8 - மலேசியப் படையினரால் நடத்தப்பட்டு வரும் ஊடுருவல்காரர்களுக்கு எதிரான துடைத்தொழிப்பு நடவடிக்கையில் அதன் தலைவனோடு சேர்த்து இதுவரை 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கடந்தவாரம் தொடங்கி கம்போங் தண்டுவோ மற்றும் அதனை சுற்றியுள்ள...