கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ” ஜெனரல்” என்ற உயர் பதவியில் இருப்பவர் என்று நம்புவதாக தலைமை காவல்துறை அதிகாரி டான் ஸ்ரீ இஸ்மாயில் ஓமர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும், இன்னும் சில ஊடுருவல்காரர்கள் கம்போங் தஞ்சோங் மற்றும் கம்போங் தண்டுவோவிலும் ஒளிந்திருக்கக் கூடும் என்று ஓமர் கூறினார்.
Comments