Home Authors Posts by editor

editor

59035 POSTS 1 COMMENTS

பாரம்பரிய கலைகளை நினைவுறுத்தும் வகையில் ஆஸ்ட்ரோ வானவில்லில் “பொங்கு தமிழ்”

கோலாலம்பூர்,ஜன.16- நமது பராம்பரிய கலைகள் குறித்து அறிந்து வைத்திருக்கிறோமா என்றால் இல்லை என்ற பதிலே நம்மிடம் இருந்து வெளிப்படும். காரணம் சில பராம்பரிய கலைகள் மறக்கப்பட்டு விட்ட வேளையில், பல பராம்பரிய கலைகள்...

பவானி-ஷரிபா விவகாரம்: ஷரிபாவுக்கு எதிராக இணையத் தளங்களில் கண்டனக் குரல்கள்

கோலாலம்பூர், ஜனவரி 16 – உத்தாரா பல்கலைக் கழக கருத்தரங்கில் ஒன்றில் நடந்த வாக்குவாதங்கள் இணையத் தளங்களிலும், முகநூல் பக்கங்களிலும் சூறாவளி வேகத்தில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து 1மலேசியா சுவாரா வனிதா அமைப்பின்...

115 வயது உலகின் வயதான மூதாட்டி ஜப்பானில் மரணம்!

ஜப்பான், ஜனவரி 16 - உலகின் அதிக வயதான பெண்மணியாக கருதப்பட்டவர் ஜப்பானில் உள்ள கவாசாக்கி நகரில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமைக்கு உரியவர் ஜப்பான்...

கரிகால் சோழனுக்கு மணிமண்டபம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, ஜனவரி 16 - கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனுக்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தேனி மாவட்டம், லோயர் கேம்ப் பகுதியில் தமிழக...

மலேசிய இந்தியர்களின் இதய உணர்வுகளை வெளிகொணரும் நிகழ்ச்சி ‘நிஜம்’ ஆஸ்ட்ரோ வானவில்லில் ஒளியேறுகிறது

கோலாலம்பூர்,ஜன.16- முதன் முதலாக மலேசிய இந்தியர்கள் இதய உணர்வுகளை வெளிகொணரும் வகையில் ஆஸ்ட்ரோ வானவில்லில் ‘நிஜம்’ என்ற நிகழ்ச்சி ஒளியேறவுள்ளது. இந்தத் தொடர் குறித்து தயாரிப்பாளர் எண்டி செங்கையா ( படத்தில் உள்ளவர்) கூறுகையில்,...

முந்தானை முடிச்சு படத்தின் 2ஆம் பாகம்

சென்னை, ஜன.16- மகனை வைத்து பாக்யராஜ் எடுப்பதாக இருந்த இன்று போய் நாளை வா படத்தின் மறுபதிப்பை யாருக்கும் தெரியாமல்  ராம.நாராயணனும், சந்தானமும் திருட்டு லட்டு செய்து பொங்கலுக்கு விநியோகித்திருக்கிறார்கள். கடைசி நேர  பேச்சு...

இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக மொஹான் பீரிஸ் நியமனம்

இலங்கை, ஜனவரி 15 - இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக    மொஹான் பீரிஸ் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இலங்கையின் 44வது தலைமை நீதிபதியாக மொஹான் பீரிஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபட்சே முன்னிலையில்...

முகநூல் மூலம் ஒரே நாளில் நட்சத்திரமானார் கே.எஸ்.பவானி

கோலாலம்பூர், ஜனவரி 15 – முகநூல் என்றும் வதனப் புத்தகம் என்றும் (Facebook) அழைக்கப்படும் சமூக வலைத் தளம் மூலம் ஒரே நாளில் மலேசியா முழுக்க பிரபலமாகி விட்டார் கே.எஸ்.பவானி (படம்-இடது) என்ற...

13வது பொதுத் தேர்தலுக்குப் பின் 25 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

கோலாலம்பூர், ஜனவரி 15 – எதிர்வரும் 13வது பொதுத் தேர்தல் முடிவடைந்து புதிய மலேசிய நாடாளுமன்றம் கூடும்போது, இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த பட்சம் 25 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களாவது அந்த நாடாளுமன்றத்தில்...

அலகாபாத்தில் ‘மகா கும்ப மேளா’ திருவிழா தொடங்கியது

அலாகாபாத், ஜனவரி 15 - இந்தியாவின் புண்ணிய நதிகளாக கருதப்படும் கங்கை, யமுனை, காவிரி ஆகிய நதிகள் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரின் அருகே திரிவேணி சங்கமமாக ஒன்றிணைகின்றன. இந்த புன்னிய...