Home Tags கிரிக்கெட்

Tag: கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி அபார வெற்றி!

மிர்புர், மார்ச் 22 - 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்–10 சுற்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்தது. 5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்...

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக என். சீனிவாசன் போட்டியின்றி மீண்டும் தேர்வு

சென்னை, ஜூன் 23- தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக என். சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். இன்று சென்னையில் நடைபெற்ற அச்சங்கத்தின் 83-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அவர் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 12-வது ஆண்டாக அவர்...

கோப்பையை கைப்பற்றியது மும்பை

கொல்கத்தா,  மே 27- ஆறாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ûஸ வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வென்றது மும்பை இண்டியன்ஸ். இதன்மூலம் 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்...

குருநாத் மெய்யப்பன் வீட்டில் மும்பை போலீஸ் சோதனை

சென்னை, மே 27- ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் சிக்கியுள்ள தொழிலதிபர் குருநாத் மெய்யப்பன் (படம்) வீட்டில் மும்பை போலீஸார் 9 மணி நேரம் சோதனை நடத்தினர். சென்னை தேனாம்பேட்டை செனடாஃப் சாலை 2-வது தெருவில் உள்ள...

கிரிக்கெட் சூதாட்டம் ; போலீசில் சிக்கும் தமிழ் நடிகைகள் – பரபரப்பு தகவல்

சென்னை, மே. 23- ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஊழலில் தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சென்னையில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனைகள்...

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண்

சென்னை, மே 21- கிரிக்கெட் சூதாட்ட புகாரில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான பிரசாந்த், சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று சரணடைந்தார். ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சென்னையில் சூளைமேடு ஹரீஸ்பஜாஜ், புரசைவாக்கம்...

சூதாட்ட தொடர்பு நிரூபிக்கப்பட்டால் 3 வீரர்களுக்கு ஆயுள் தடை

சென்னை, மே 20-  கிரிக்கெட் சூதாட்டத்தில் வீரர்கள் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது ஆயுள் தடை விதிக்கப்படும் என கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக...

கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம்- மத்திய அரசு முடிவு

புதுடெல்லி, மே.20- ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, இப்போது சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவிக்கிறது. அதுவும் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இருந்த ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்டங்களில் சூதாட்டப்பேரத்தில்...

மகளிர் உலகக் கிண்ணம் ஆரம்பம்: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

ஜனவரி 31 - மகளிர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் தொடரில் இன்று தொடங்கும் முதல் போட்டியில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) சார்பில் 10வது...

“எல்லாமே வீணாகிப் போனது”- இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது ரத்து

பாகிஸ்தான்,ஜன.25-இந்திய அணியின் பாகிஸ்தான் பயணம்  ஏறக்குறைய முடிவாகிவிட்ட நிலையில் கடைசியில் எல்லாமே வீணாகிப் போனது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ( பி.சி.பி.) தலைவர் ஜக்கா அஷ்ரப் தெரிவித்துள்ளார். 2008 இல் மும்பை பயங்கரவாதத்...