Home Tags சசிகலா நடராஜன் (*)

Tag: சசிகலா நடராஜன் (*)

‘மாலைக்குள் சரண்’ – சசிகலாவின் கனவை உடைத்த தீர்ப்பு!

புதுடெல்லி - சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வெளியானது. பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை நிலைநிறுத்திய உச்சநீதிமன்றம், சசிகலா உட்பட மூவரும்...

“சசிகலாவை விடுவிக்க முடியாது” – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

புதுடெல்லி - சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வெளியானது. அதன்படி, மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை விடுவிக்க...

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னை - சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வரவுள்ள நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் விடுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. அதோடு, சென்னையின் முக்கிய இடங்களிலும்...

கூவத்தூர் விடுதியிலேயே தங்குகிறார் சசிகலா!

சென்னை - இன்று திங்கட்கிழமை மூன்றாவது முறையாக அதிமுகவில் தன்னை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க கூவத்தூரில் உள்ள கோல்டன் பே உல்லாச விடுதிக்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா,...

சொத்துகுவிப்பு வழக்கு: 2 நீதிபதிகள் தனித்தனி தீர்ப்பு!

புதுடில்லி - ஜெயலலிதா-சசிகலா மீதான உச்ச நீதிமன்ற வழக்கு நாளை செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு வழங்கப்படவிருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து எழுப்பப்பட்டிருக்கும் சில முக்கிய சட்ட அம்சங்கள் பின்வருமாறு: ...

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு!

சென்னை - சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வெளியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது.  

கூவத்தூர் விடுதியில் நுழைந்த அவசர ஊர்தி – என்ன நடக்கிறது?

சென்னை - அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் கோல்டன் விடுதி நோக்கி மருத்துவக் குழுவினருடன் அவசர ஊர்தி நுழைந்ததால், அப்பகுதியில் பரபரப்பு தொற்றியிருக்கிறது. மேலும் செய்திகள் தொடரும்..  

மாலைக்குள் நல்ல முடிவு – அதிமுக செய்தித் தொடர்பாளர் நம்பிக்கை!

சென்னை - இன்று திங்கட்கிழமை மாலைக்குள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நல்ல முடிவை அறிவிப்பார் என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார். மேலும், 7 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து பன்னீர்...

புதன் அல்லது வியாழன் அன்று சசிகலா வழக்கில் தீர்ப்பு!

சென்னை - சொத்துக் குவிப்பு வழக்கில் இந்த வாரம் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை தீர்ப்பு வெளியாகலாம் என மத்திய அரசாங்க முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி கருத்துத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த...

தமிழக ஆளுநருக்கு சசிகலா பிறந்த நாள் வாழ்த்து!

சென்னை - ஒரு புறத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தன்னை முதல்வர் பதவியேற்க அழைக்காமல் இருப்பதற்கு மறைமுகக் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் சசிகலா, இன்னொரு புறத்தில் இன்று (12 பிப்ரவரி) தனது 76-வது...