அதன்படி, மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த விடுதலை தீர்ப்பை இரத்து செய்வதாகவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதன்படி, இன்று மாலைக்குள் சசிகலா உள்ளிட்டோர் சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளனர். எனவே, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதியானது.
Comments