Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

கொவிட்19: நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் புதிய இயல்பைப் பின்பற்ற வேண்டும்

கோலாலம்பூர்: சமூகத்தில் கொவிட்19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்கும் நோக்கத்தை அடைய பொது இணக்கம் மற்றும் சமூக ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். நாட்டில் இந்த...

மலேசியாவில் ஒரு நாள் கொவிட்19 பாதிப்புகள் 55 ஆகக் குறைந்தன – மரணங்கள் நிகழவில்லை

திங்கட்கிழமை (மே 4) நண்பகல் வரை மலேசியாவில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 55 ஆகக் குறைந்திருக்கிறது. நேற்று 122 ஆக இருந்த ஒருநாள் பாதிப்புகள் இன்று கணிசமாகக் குறைந்திருக்கின்றன.

மலேசியாவில் 122 புதிய கொவிட்-19 பாதிப்புகள்; வெளிநாடுகளில் பெறப்பட்டவை 52; 2 மரணங்கள்

ஞாயிற்றுக்கிழமை (மே 3) நண்பகல் வரை மலேசியாவில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 122 ஆக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. நேற்று 105 ஆக இருந்த இந்த எண்ணிக்கை இன்று 122 ஆக உயர்ந்திருக்கிறது.

புதிய பாதிப்புகள் 105 ஆக உயர்ந்தன; மரணங்கள் நிகழவில்லை

சனிக்கிழமை (மே 2) நண்பகல் வரை மலேசியாவில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

69 புதிய பாதிப்புகள்; 1 மரணம்; 39 பேர்கள் குணமடைந்தனர்

வெள்ளிக்கிழமை (மே 1) நண்பகல் வரை மலேசியாவில் 69 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6.071 ஆக உயர்ந்திருக்கிறது.

கொவிட்-19: 57 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்!

புத்ரா ஜெயா: இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 30) நண்பகல் வரை மலேசியாவில் 57 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,002-ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி...

இரண்டு பேராக் அரசியல்வாதிகளும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஒழுங்கை மீறவில்லை!

கோலாலம்பூர்: இரண்டு பேராக் அரசியல்வாதிகள் நடமட்டக் கட்டுப்பாட்டு ஒழுங்கை மீறவில்லை என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக, அவர்கள் நகர்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். துணை சுகாதார அமைச்சர்...

கொவிட்-19 பிறழ்வின் 30 திரிபுகளில் ஒன்று தீவிரமாக செயல்படக்கூடும்!- சுகாதார அமைச்சு

கோலாலம்பூர்: கொவிட்-19 குறித்து சுகாதார அமைச்சகம் நடத்திய ஆய்வில், வைரஸ் பிறழ்வின் 30 திரிபுகளில் ஒன்று மிகவும் தீவிரமாக செயல்படக்கூடும் மற்றும் 120 பிற நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டது. மரபணு குறியீடு...

கொவிட்-19: 94 புதிய சம்பவங்கள் பதிவு- 72 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்!

புத்ரா ஜெயா: இன்று புதன்கிழமை (ஏப்ரல் 29) நண்பகல் வரை மலேசியாவில் 94 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,945-ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி...

பச்சை மண்டலங்களின் எண்ணிக்கை 85-ஆக உயர்வு!

கோலாலம்பூர்: முன்னதாக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட கோத்தா பாரு மற்றும் பேராக் ஹிளிர் உள்ளிட்ட பகுதிகள் தற்போது எந்தவொரு கொவிட்-19 சம்பவங்களும் இல்லாத நிலையில் பச்சை மண்டலமாக பட்டியல் இடப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தமாக 85...