Tag: சுகாதார அமைச்சு
புதிய தொற்றுக் குழுக்கள் தோன்றாமல் இருக்க மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்
புதிய தொற்றுக் குழுக்கள் தோன்றாமல் இருக்க மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
கொவிட்19: நாட்டில் முதல் முறையாக மிகக் குறைவாக 16 சம்பவங்கள் பதிவு
நாட்டில் முதல் முறையாக மிகக் குறைவாக 16 கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்வு
கொவிட்19 சிவப்பு மண்டல பகுதிகளின் எண்ணிக்கை நேற்று வெள்ளிக்கிழையுடன் 11-ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் 111 பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன
முதன் முதலாக சிலாங்கூரில் கோலா லங்காட் கொவிட்19 பாதிப்பிலிருந்து மீண்டு பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்19: 68 புதிய சம்பவங்கள் பதிவு- 57 பேர் மலேசியர்கள் அல்ல
மலேசியாவில் அறுபத்து எட்டு புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொவிட்19: செராஸில் புதிய தொற்றுக் குழுவினர் கண்டுபிடிப்பு
செராஸில் உள்ள பேரங்காடியின் 10 பாதுகாப்புக் காவலர்களிடையே கொவிட்19 சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மலேசியாவில் கொவிட்19 : புதிய பாதிப்புகள் 39; குணமடைந்தவர்கள் 79; மரணங்கள் இல்லை!
புத்ரா ஜெயா: இன்று வியாழக்கிழமை (மே 7) நண்பகல் வரை மலேசியாவில் 39 புதிய பாதிப்புகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,467-ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 24...
கொவிட்19: 45 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்
புத்ரா ஜெயா: இன்று புதன்கிழமை (மே 6) நண்பகல் வரை மலேசியாவில் 45 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,428-ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 24 மணி...
சுகாதார அமைச்சு வழங்கிய ஒப்பந்தங்களை எம்ஏசிசி விசாரித்து வருகிறது!
சுகாதார அமைச்சகம் நேரடி பேச்சுவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு பல ஒப்பந்தங்களை வழங்கியது தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருவதாக வழக்குக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
கொவிட்19: நாட்டில் 30 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்
புத்ரா ஜெயா: இன்று செவ்வாய்க்கிழமை (மே 5) நண்பகல் வரை மலேசியாவில் 30 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,383-ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 24 மணி...