Tag: சுற்றுலா துறை
ஆஸ்ட்ரோ “கொரஞ்ச விலை நிறைஞ்ஜ ஊரு” – தொகுப்பாளர் ரெபிட் மேக் அனுபவங்கள்
ரெபிட் மேக், தொகுப்பாளர்:
1. கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அனுபவம் எப்படி இருந்தது?
ஒரு தொகுப்பாளராக இது எனது முதல் பயண நிகழ்ச்சி. பல புதிய இடங்களுக்குச் சென்ற...
சீன, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவு அனுமதி இரத்து
கோலாலம்பூர்: கொவிட் -19 பரவும் அபாயத்தைக் கட்டுப்படுத்த சீன மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவை அரசாங்கம் உடனடியாக இரத்து செய்துள்ளது.
அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும்...
தேசிய சுற்றுலா கொள்கை 2020-2030: நாட்டை உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா தளமாக உருமாற்றும்
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட தேசிய சுற்றுலா கொள்கை (டிபிஎன்) 2020-2030 நாட்டின் சுற்றுலாத் துறையின் இருப்பை உறுதிசெய்து, மலேசியாவை உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா தலமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று...
லங்காவி மீட்சி – தளர்வுகளைத் தொடர்ந்து 1000 விடுதி அறைகள் முன்பதிவு
நடமாட்டத் தளர்வுகளைத் தொடர்ந்து லங்காவியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்கும் விடுதி அறைகளுக்கான முன்பதிவுகள் பெறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடன் தொல்லையில் சிக்கும் சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள்
கொரொனா பாதிப்பால் கடன் தொல்லையில் சிக்கும் சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் அரசாங்கத்திடமிருந்து உதவி கோருகின்றனர்.
கொவிட்-19: நாட்டில் ஒரு மில்லியன் சுற்றுலாத் துறை தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்!
கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பைத் தொடர்ந்து மலேசியாவில் சுற்றுலாத் துறையில் சுமார் ஒரு மில்லியன் தொழிலாளர்கள் இந்த ஆண்டு வேலை இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு அமைச்சர் டத்தோஸ்ரீ...
சுற்றுலாத் துறை 3.37 பில்லியன் இழப்பீட்டைச் சந்தித்துள்ளது! மொகிதின் யாசின்
கொவிட் -19 காரணமாக இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாத் துறை 3.37 பில்லியன் ரிங்கிட் இழப்பீட்டைச் சந்தித்துள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.
2020-இல் பயணம் மேற்கொள்ள பாதுகாப்பான நாடுகள்
வாஷிங்டன் - அடுத்த 2020-ஆம் ஆண்டில் உலக நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு எந்த நாடு மிகப் பாதுகாப்பானது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் கண்டிப்பாக இருக்கும். உலகின் பாதுகாப்பான 8 நாடுகளைப்...
2020-ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வருகை புரியும் திட்டம் 400 பயண முகவர்களை ஈர்த்துள்ளது!
மலேசிய சுற்றுலாவுக்கு ஊக்குவிப்பு பிரச்சாரம் நூற்றுக்கணக்கான பயண முகவர்களை, ஈர்த்துள்ளதாக சென்னைக்கான மலேசிய துணைத் தூதர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்திய பயண முகவர்கள் சங்கம் தமிழ்நாடு பிரிவு தலைவராக சிக்கந்தர் பாட்சா தேர்வு!
சென்னை - இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவுக்குத் தலைவராக, (Travel Agents Federation of India- Tamil Nadu Chapter) சென்னையின் பிரபல பயண முகவர் சிக்கந்தர் பாட்சா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிக்கந்தர்...