Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

சரவணன் பிரதமருடன் அமைச்சு குறித்து சந்திப்பு

புத்ரா ஜெயா : நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுடன் தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை பிரதமரின் அலுவலகத்தில் நடத்தினார். தனது மனிதவள அமைச்சு குறித்த...

“எண்ணங்களை தேசப்பற்றோடு நிரப்புவோம்” சரவணன் தேசிய தின வாழ்த்து

கோலாலம்பூர் : ஆங்கிலேய காலனித்துவத்திடமிருந்து விடுதலை பெறுவதற்காக தங்களது இன்னுயிரை நீத்த ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களின் மகத்தான தியாகத்தை முன்னிறுத்தி இந்த 63 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அனைத்து மலேசிய...

டத்தோஸ்ரீ சரவணனின் மாமியார் காலமானார்

கோலாலம்பூர் - மஇகா தேசியத் துணைத் தலைவரும், மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனின் துணைவியார் டத்தின்ஸ்ரீ வி.கவிதா அவர்களின் தாயார் திருமதி அம்பிகா தேவி (படம்) இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 12) இரவு...

சிங்கப்பூரில் வேலை இழந்தவர்களின் நிலை குறித்து அரசு கவனம் செலுத்தும்

கொவிட் 19 தொற்றுநோயால் சிங்கப்பூரில் வேலை இழந்த மலேசிய தொழிலாளர்களின் நிலைக்கு உரிய கவனம் செலுத்தப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இன்று முதல் ஆட்சேர்ப்பு சலுகைகளுக்கு முதலாளிகள் விண்ணப்பிக்கலாம்

சொக்ஸோ கையாளும் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு ஊக்கத் திட்டத்தின் (பெஞ்சானா கெர்ஜயா) கீழ் இப்போது வேலைவாய்ப்பு ஊக்கத்தொகைக்கு முதலாளிகள் விண்ணப்பிக்கலாம்

“பிள்ளைகளின் வளர்ப்பில் தந்தையர்களின் பங்களிப்பு உயர்வானது” – சரவணனின் தந்தையர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு தனி மனிதர் வாழ்க்கையின் பங்கைவிட, பிள்ளைகளின் வளர்ப்பில் தந்தையர்களின் பங்களிப்பானது மிகவும் உயர்வானது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்கள் தமது தந்தையர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சொக்சோ வாரியத் தலைவராக டான்ஸ்ரீ ஹனிபா நியமனம்

பிரபல மருத்துவரும், வணிகப் பிரமுகருமான டான்ஸ்ரீ டத்தோ   டாக்டர் ஹாஜி முகமட் ஹனிபா பின் அப்துல்லா சொக்சோ வாரியத்தின் (SOCSO) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

30,000 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு தக்கவைப்பு திட்டத்தின் கீழ் பயன்

30,000 பாதிக்கப்பட்ட மற்றும் வேலையற்ற தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு தக்கவைப்பு திட்டத்தின் (ஈஆர்பி) வாயிலாக பயனடைந்துள்ளனர்.

“பிரதமரின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்” – சரவணன்

கோலாலம்பூர் - பிரதமர் அறிவித்திருக்கும் பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று மனிதவள அமைச்சர் சரவணன் தெரிவித்தார். இந்த வேலைவாய்ப்பு திட்டங்களின் மூலம் அனைத்து மலேசியர்கள் மட்டுமின்றி, இந்திய சமூகத்தினரும் பயன்படுத்திக்...

“மனித நேயத்தை செழுமைப்படுத்தி – இல்லாதோருக்கு இயன்றதைச் செய்வோம்” – சரவணன் நோன்புப் பெருநாள்...

கோலாலம்பூர் - புனித ரமலான் மாதத்தில் முப்பது நாட்களும் நோன்பிருந்து உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, அனைவரிடமும் அன்புப் பாராட்டி, ஏழை எளியவர்க்கு உணவளித்து, இறைச் சிந்தனையை மனத்தில் நிறுத்தி, அனைவரும் இன்புற்று வாழ...