Home Tags டத்தோ முக்ரிஸ் மகாதீர்

Tag: டத்தோ முக்ரிஸ் மகாதீர்

கெடாவில் பாஸ் மந்திரி பெசார் தலைமையில் புதிய அரசாங்கம் அமைகிறது

அலோர்ஸ்டார் – கெடா மாநிலத்தில் முக்ரிஸ் மகாதீர் (படம்) தலைமையிலான அரசாங்கம் கலைக்கப்பட்டு பாஸ் மந்திரிபெசார் தலைமையில் புதிய அரசாங்கம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புதிய மந்திரி பெசாரும் ஆட்சிக் குழு...

“நானே மந்திரி பெசார்- எனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வாருங்கள்!”- முக்ரிஸ்

முக்ரிஸ் மகாதீர் இன்னும் கெடா மாநிலத்தின் அரசாங்கத்தை நிர்வகிப்பதாகக் கூறியுள்ளார்.

19 சட்டமன்ற உறுப்பினர்கள் முக்ரிஸ் மீது நம்பிக்கை இழந்ததாக அறிவிப்பு

36 கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் 19 பேர் முதல்வர் முக்ரிஸ் துன் மகாதிர் தலைமையில் நம்பிக்கை இழந்ததாக அறிவித்துள்ளனர்.

பெர்சாத்து கட்சியிலிருந்து மகாதீர், முக்ரிஸ் நீக்கப்படுகிறார்களா?

திங்கட்கிழமை நடைபெறும் பெர்சாத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் துன் மகாதீர், முக்ரிஸ் இருவரும் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரத்தில் முக்ரிஸ் கெடா மந்திரி பெசார் பதவியிலிருந்து நீக்கப்படலாம்

கோலாலம்பூர்: கடந்த வாரம் துன் டாக்டர் மகாதீர் முகமட் முகாமில் இருந்து ஏற்பட்ட விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் களையெடுக்கும் பணியில் இறங்கி உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்னமும் நம்பிக்கைக்...

பெர்சாத்து: மகாதீர் அவைத் தலைவர் பதவிக்கு வேட்புமனு- முக்ரிஸ், மொகிதின் தலைவர் பதவிக்கு...

டாக்டர்  மகாதீர் முகமட் பெர்சாத்து அவைத் தலைவர் பதவியைத் தற்காக்க உள்ளார்.

“பொய் சொல்லி பிரதமராக நியமனம் பெறுகிறீர்களா?” – மொகிதினுக்கு முக்ரிஸ் கேள்வி

பெர்சாத்து கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகக் கூறி, பிரதமராக மாமன்னரிடமிருந்து பிரதமர் நியமனம் பெற்றிருக்கும் மொகிதின் யாசின் பொய் கூறி பிரதமர் ஆகிறாரா என பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவரான முக்ரிஸ் மகாதீர் சாடியிருக்கிறார்.

கெடாவில் நம்பிக்கைக் கூட்டணி, பெர்சாத்து இணைந்து ஆட்சி அமைக்கின்றன!

அலோர் ஸ்டார்: பதினெட்டு பெர்சாத்து, நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் டத்தோஸ்ரீ முகமட் முகிரிஸ் தொடர்ந்து மாநில மந்திரி பெசாராக தொடர சத்தியப்பிரமாணத்தில் கையெழுத்திட்டு அது சுல்தான் கெடாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக முகமட் முக்ரிஸ்...

மாநில, அரசு திட்டங்களை நாசப்படுத்த முயற்சிக்கும் அரசு ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்!

மாநிலம் மற்றும் அரசு திட்டங்களை நாசப்படுத்த முயற்சிக்கும் அரசு ஊழியர்களுக்கு, எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.

“நான் பிரதமர் பதவியை நினைத்துப்பார்த்ததே இல்லை, வேண்டுமென்றே குழப்புகிறார்கள்!”- முக்ரிஸ்

முக்ரிஸ் மகாதீர் தாம் எட்டாவது பிரதமராக பதவியேற்பது குறித்து, ஒருபோதும் நினைத்ததில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.