Home Tags தயாநிதி மாறன்

Tag: தயாநிதி மாறன்

சட்டவிரோதத் தொலைபேசி இணைப்பு வழக்கு: தயாநிதிமாறனின் முன் பிணை தள்ளுபடி!

சென்னை, ஆகஸ்ட் 10- முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் முன் பிணை தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால் அவர் கைது செய்யப்படலாம். தயாநிதிமாறன் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது, 300க்கும் மேற்பட்ட  தொலைபேசி...

தயாநிதிமாறனின் முன்பிணை ரத்தாகுமா? – உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ மனு!

புதுடெல்லி, ஜூலை 17 - சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு முறைகேடாக தொலைபேசி இணைப்புகளை கொடுத்த வழக்கில் தயாநிதிமாறனுக்கு வழங்கப்பட்ட முன்பிணையை ரத்து செய்யமாறு உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ மனுத்தாக்கல் செய்துள்ளது. தயாநிதி மாறன், மத்திய தொலைதொடர்பு...

கைதாகிறார் தயாநிதி: முன்பிணையை ரத்து செய்யக் கோரும் சிபிஐ?

புதுடெல்லி, ஜூலை 10 - தனது இல்லத்தில் விதிகளை மீறி முறைகேடாகத் தொலைபேசி இணைப்பகம் அமைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் மத்தியத் தொலை தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் முன்பிணை பெற்றுள்ளார். இந்நிலையில் விசாரணைக்கு...

பிஎஸ்என்எல் முறைகேடு: தயாநிதி மாறனிடம் இன்று சிபிஐ. விசாரணை!

புதுடில்லி,ஜூலை 1- கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் இணைப்புகளைச் சட்ட விரோதமாகப் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் டில்லியில் சிபிஐ இன்று விசாரணை நடத்துகிறது. மத்தியத் தொலை தொடர்புத் துறையின்...

ஆர்.கே.நகர் தேர்தலில் ஜனநாயகம் காற்றில் பறந்துவிட்டது – தயாநிதி மாறன்!

சென்னை, ஜூன் 27 - ஆர்.கே.நகர் தொகுதியில் ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்பட்டு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்...

அரசியல் காரணங்களுக்காகவே எங்கள் சொத்துக்கள் முடக்கம் – தயாநிதி மாறன் விளக்கம்!

சென்னை, ஏப்ரல் 3 - அரசியல் காரணங்களுக்காக எங்கள்  சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது. யாருடைய கைப்பாவையாகவோ அமலாக்கத்துறை செயல்படுகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்து உள்ளார். தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்...

மாறன் சகோதரர்களின் ரூ.742 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத் துறை!

புதுடெல்லி, ஏப்ரம் 2 - ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரது ரூ742 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப் பிரிவினர் அதிரடியாக...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு!

புதுடெல்லி, மார்ச் 17 - ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க...

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: டெல்லி நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் ஆஜர்!

புதுடெல்லி, மார்ச் 3 -  ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணை தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் சி.பி.ஐ சிறப்பு...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பு!

புதுடெல்லி, பிப்ரவரி 2 - ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணை தொடர்பாக மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரர் கலாநிதி மாறன் உள்ளிட்ட 8 பேர், டெல்லி...