Home Tags தீவிரவாத தாக்குதல்

Tag: தீவிரவாத தாக்குதல்

மசூத் அசாரை அனைத்துலக பயங்கரவாதியாக ஐநா அறிவித்தது!

வாஷிங்டன்: கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை அனைத்துலக பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள்...

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு: ஆடவன் மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்!

வெலிங்டன்: கடந்த மாதம் நியூசிலாந்து கிரிஸ்ட்சர்ச்சில் அமைந்துள்ள இரு பள்ளிவாசல்களில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட ஆடவனுக்கு 50 கொலை குற்றச்சாட்டுகளும், 39 கொலை முயற்சிக்கான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன என அனாடொலு செய்தி நிறுவனம்...

இந்திய பாதுகாப்புப் படை 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை காலையில், சிஆர்பிஎப், இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர்...

மேலும் ஒரு தாக்குதல் நடந்தால், போர் நிச்சயம், அமெரிக்கா எச்சரிக்கை!

வாஷிங்டன்: பயங்கரவாதத்தை நடத்துபவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கையை, பாகிஸ்தான் அரசு எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. அதே நேரத்தில் இந்தியா மீது மற்றொரு பயங்கரவாத தாக்குதலை பயங்கரவாதிகள் மேற்கொண்டால் அதற்கு...

ஜய்ஷ்-இ-முகமட் அமைப்புத் தடை: சீனா எதிர்ப்பு, இந்தியா ஏமாற்றம்!

இஸ்லாமாபாத்: ஜய்ஷ்-இ-முகமட் தீவிரவாத அமைப்பு மற்றும் அதன் தலைவரான மசூத் அசாரை கருப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட முயற்சிக்கு சீனா மீண்டும் எதிர்ப்புத்...

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொலை!

புது டில்லி: கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமாவில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குக் காரணமான ஜய்ஷ்-இ-முகமட் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள், மூன்று பேரை...

“தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படவில்லை எனில், பாகிஸ்தான் ஒதுக்கப்படும்!”- அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், அமெரிக்க வெளியுறவு விவகாரங்கள் துணைக்குழுவின் தலைவருமான அமி பெரா, பாகிஸ்தானில் இயங்கிக் கொண்டிருக்கும் தீரிவிரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், அதற்கு பக்கபலமாக அமெரிக்க இருக்கும்...

ஜம்மு: பேருந்துக்குள் குண்டுவெடிப்பு, 18 பேர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர்:  இன்று வியாழக்கிழமை நண்பகல் ஜம்மு பேருந்து நிலையத்தில், பேருந்தில் குண்டு வெடித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதில் 18 பேருக்கு மேல் படுகாயமடைந்தனர் எனவும் கூறப்படுகிறது. அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு காயமடைந்தவர்களை...

ஜய்ஷ்-இ-முகமட் பாகிஸ்தானில் இயங்கவில்லை, பாகிஸ்தான் இராணுவம் மறுப்பு!

இஸ்லாமாபாத்: இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்த ஜய்ஷ்-இ-முகமட் இயக்கம், பாகிஸ்தானிலிருந்து செயல்படவில்லை என்று பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. அந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்பதை...

மசூத் அசார் சகோதரர், மகன் உட்பட 44 பேர்  கைது!

இஸ்லாமாபாத்: இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில் மசூத் அசாரின் சகோதரர் முப்தி அப்துல் ராவுப், மகன்...