Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

மாகெரான் திட்ட முன்மொழிவை நம்பிக்கை கூட்டணி நிராகரித்தது

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்டின், தேசிய நடவடிக்கை மன்றத்தை (மாகெரான்) மீண்டும் நிறுவுவதற்கான முன்மொழிவை நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றம் இன்று நிராகரித்தது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் கட்சியாக அவர்களின்...

“அன்வார் இப்ராகிமுடன் தொலைபேசியில் கலந்துரையாடினேன்” மகாதீர் தகவல்

கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை (ஜூன் 10)  பிற்பகல் 2.00 மணியளவில் மாமன்னரைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் விவாதித்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் மாமன்னருடனான தனது சந்திப்பு...

மகாதீர் : “தேசிய நடவடிக்கை மன்றம் அமைக்க மாமன்னரிடம் பரிந்துரைத்தேன்”

கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை (ஜூன் 10)  பிற்பகல் 2.00 மணியளவில் மாமன்னரைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் விவாதித்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் மாமன்னருடனான தனது சந்திப்பு...

துன் மகாதீர் மாமன்னரைச் சந்திக்க அரண்மனை வந்தார்

கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை (ஜூன் 10)  பிற்பகல் 2.00 மணியளவில் மாமன்னரைச் சந்திக்க முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் அரண்மனையை வந்தடைந்தார். நேற்று புதன்கிழமை தொடங்கி வரிசையாக பல அரசியல் தலைவர்களை...

துன் மகாதீரும் மாமன்னரைச் சந்திக்கிறார்

கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை (ஜூன் 10)  முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் மாமன்னரைச் சந்திக்கிறார். அதற்கான அழைப்புக் கடிதத்தை அவர் அரண்மனையிலிருந்து பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று புதன்கிழமை தொடங்கி வரிசையாக பல...

இஸ்லாமிய நாடுகளின் கூட்டு நடவடிக்கை அரபு- இஸ்ரேலிய மோதலுக்கு தீர்வாகலாம்

கோலாலம்பூர்: முஸ்லிம் நாடுகள் மற்றும் பாலஸ்தீனியர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் போராட்டத்தை ஆதரிப்பவர்களின் கூட்டு நடவடிக்கை மூலம் அரபு-இஸ்ரேலிய மோதலுக்கு ஒரு தீர்வைக் காணலாம் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்...

கொவிட்-19: நடைமுறைகளை மீறியதற்காக மகாதீர் மன்னிப்பு கோரினார்

கோலாலம்பூர்: கடந்த சனிக்கிழமை கெடா லங்காவியில் ரமலான் மற்றும் நோன்பு பெருநாள் நன்கொடைகளை விநியோகிக்கும் போது கொவிட் -19 தடுப்பு நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறியதற்காக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்...

மக்கள் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை அவசியமாக பின்பற்ற வேண்டும்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், நாடு கடுமையான சுகாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். மேலும் இந்த நோன்பு பெருநாளுக்கு பிற வீடுகளுக்கு வருகை தருவதை தவிர்க்கவும் அவர்...

15-வது பொதுத் தேர்தலில் எந்த தனிக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது – மகாதீர் கணிப்பு

கோலாலம்பூர் : எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எந்த ஒரு கட்சியும் தனித்து நிலையான ஆட்சி அமைக்க முடியாது என துன் மகாதீர் கூறியிருக்கிறார். எந்த தனிக் கட்சியும் இப்போதைக்கு ஆதிக்கம்...

அம்னோ தலைவர்களை கவர்வதில் துங்கு ரசாலி தோல்வி கண்டார்

கோலாலம்பூர்: அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஈர்க்க அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா தோல்வியடைந்ததை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வெளிப்படுத்தியுள்ளார். தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெற...