Home Tags நஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018

Tag: நஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018

நஜிப் வழக்குக்கான நீதிபதி திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கப்படவில்லை

கோலாலம்பூர் - நஜிப் மீதான ஊழல் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதியாகச் செயல்படும் முகமட் சோபியான் அப்துல் ரசாக் நீதிமன்ற நடைமுறைப்படி, வழக்குகளின் வரிசைகளுக்கேற்ப நியமிக்கப்ப்பட்டாரே தவிர, திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என கூட்டரசு...

நஜிப் வழக்கு – நீதிபதி விலகிக் கொள்ள வேண்டும்

கோலாலம்பூர் - நஜிப் துன் ரசாக் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி சோபியான் அப்துல் ரசாக் உடனடியாக அந்த வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்...

நஜிப் வழக்கு நிதி திரட்டப்படுகிறது

கோலாலம்பூர் - சரியாக 2 மாதங்களுக்கு முன்னால் அவர் சகல அதிகாரங்களும் படைத்த நாட்டின் பலம் வாய்ந்த பிரதமர். பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததும், அவர் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்டவைகளின் மதிப்போ 1 பில்லியன்...

நஜிப் வழக்கு : வழக்கறிஞர்களின் போராட்டங்கள் தொடங்குகின்றன!

கோலாலம்பூர் - நஜிப் துன் ரசாக் மீதான ஊழல் வழக்கு, நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கான பெரும் நிதிக் கையாடல் தொடர்பானதாக இருக்கப் போகிறது என்பது ஒருபுறமிருக்க, நீதித் துறை காணாத சட்டப்...

நஜிப் பேரனின் வங்கிக் கணக்கு முடக்கப்படவில்லை

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மகள் குற்றம் சாட்டியிருப்பதைப் போல், நஜிப்பின் பேரனின் வங்கிக் கணக்கு எதனையும் தாங்கள் முடக்கவில்லை என ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை ஆணையம்...

நஜிப் அனைத்துலகக் கடப்பிதழ் முடக்கம்

கோலாலம்பூர் - (பிற்பகல் 1.30 நிலவரம்) தன்மீது கொண்டுவரப்பட்ட 4 குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியிருக்கும் நஜிப் துன் ரசாக் 1 மில்லியன் ரிங்கிட் பிணையில் (ஜாமீன்) விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு அவரது...

நஜிப் நீதிமன்றம் கொண்டு வரப்படுகிறார்

(காலை 8.00 மணி நிலவரம்) கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தடுப்பு முகாமில் (லோக் அப்) தடுத்து வைக்கப்பட்டு இன்று புதன்கிழமை...

நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய ரோஸ்மா!

கோலாலம்பூர் - நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட நஜிப் துன் ரசாக் ஊழல் தடுப்பு ஆணையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்க, நள்ளிரவுக்குப் பின்னர் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஜாலான் லங்காக் டூத்தா...

நஜிப் கைது ஆரம்பம்தான் – ஜஸ்டோ கூறுகிறார்

கோலாலம்பூர் - நஜிப் இன்று கைது செய்யப்பட்டது ஓர் ஆரம்பம்தான் என 1எமடிபி ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வரப் பாடுபட்ட ஜஸ்டோ கூறியுள்ளார். (மேலும் விவரங்கள் தொடரும்)

நஜிப் – தற்போது தடுப்புக் காவலில்!

கோலாலம்பூர் - ஒரு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படும் முதல் முன்னாள் மலேசியப் பிரதமராக நஜிப் துன் ரசாக் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். இன்று பிற்பகல் அவரது ஜாலான் டூத்தா இல்லத்தில் கைது செய்யப்பட்ட...