Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

ஜூன் 9-இல் முடிவடையும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா?

கோலாலம்பூர் : தற்போது அமுலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீட்டிக்கப்படுமா என்பது நாளை ஞாயிற்றுக்கிழமை ஜூன் 7ஆம் தேதி அறிவிக்கப்படும். பிரதமர் மொகிதின் யாசின் மத்திய அரசாங்கத்தின் சார்பாக இந்த அறிவிப்பை வெளியிடுவார்....

ஜூன் 10 முதல் முடிதிருத்தும் கடை, அழகு நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்

முடிதிருத்தும் கடை மற்றும் அழகு நிலையங்கள் ஜூன் 10 முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீக்கப்படுமா என்பது அறிவிக்கப்படும்

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் அல்லது நீக்கப்பட்டால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

பள்ளிகள் தொடர்ந்து மூடப்படும்!- இஸ்மாயில் சப்ரி

பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

படப்பிடிப்பு: நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை கண்காணிக்க பாதுகாப்பு மேற்பார்வையாளர் நியமிக்கப்படுவார்

கோலாலம்பூர்: படக்குழுவினர் மற்றும் நடிகர்களிடையே, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை கண்காணிக்க பாதுகாப்பு மேற்பார்வையாளரை ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். ஆயினும், நடிகர்கள் மற்றும் படப்பிடிப்புக்...

பள்ளி திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் நாளை வெளியிடப்படும்

பள்ளி திறப்பு மேலாண்மை வழிகாட்டுதல்கள் வியாழக்கிழமை விநியோகிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ராட்ஸி தெரிவித்தார்.

கோலா லங்காட்டில் முழுமையான கட்டுப்பாடு அமலுக்கு வந்தது

கோலா லங்காட்டில் உள்ள புக்கிட் சாங்காங் நேற்றிரவிலிருந்து முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டுக்கு கீழ் வைக்கப்பட்டது.

இரவுச் சந்தை நடவடிக்கைகள் சனிக்கிழமை முடிவு செய்யப்படும்

முடிதிருத்தும் கடை, அழகு நிலையம் மற்றும் மசூதியில் தொழுகைகள் சேவைகள் ஆகியவற்றுடன், இரவுச் சந்தை நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுமா இல்லையா என்பது குறித்த முடிவுகள் வரும் சனிக்கிழமை முடிவு செய்யப்படும்.

திருமணத்திற்காக மாநிலங்களுக்கிடையிலான பயணம் அனுமதிக்கப்படும்

திருமணத்திற்கான நோக்கத்திற்காக மாநிலங்களுக்கு இடையேயான பயணம் இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 98 பேருக்கு 1,000 ரிங்கிட் அபராதம்

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 98 பேருக்கு 1,000 ரிங்கிட் அபராதம்