Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

ஜூன் 9-க்குப் பிறகு கட்டுப்பாட்டு ஆணை தொடரப்படும் எனும் தகவல் உண்மையில்லை

ஜூன் 9- க்குப் பிறகு நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறும் செய்தியை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மறுத்தார்.

தித்திவாங்சா ஏரி பூங்கா இன்று முதல் மூடப்படும்

இங்குள்ள திதிவாங்சா ஏரி பூங்கா, இன்று வியாழக்கிழமை முதல் பொதுமக்களுக்கு முழுமையாக மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: தீயணைப்பு, மீட்பு வீரர்கள் 200 ரிங்கிட் உதவித் தொகை பெறுவர்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக்கட்டத்தில் பணியாற்றிய 6,000 தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுப்பினர்கள் 200 ரிங்கிட் உதவித்தொகைப் பெறுவார்கள் என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் டத்தோ முகமட்...

நோன்புப் பெருநாளுக்கு சொந்த ஊர்களுக்குச் சென்று சிக்கிக் கொண்டவர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்

நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கான நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறிய பின்னர், இப்போது தங்கள் சொந்த ஊர்களில் சிக்கித் தவிக்கும் மக்கள் புதிய பிரச்சனையை எதிர் நோக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

மே 27 முதல் காரில் நான்கு பேர் மட்டும் பயணம் செய்யும் நடைமுறை தளர்வு

மே 27- ஆம் தேதி முதல் ஒரு காரில் நான்கு நபர்கள் பயணம் செய்யும் நடைமுறையை அரசாங்கம் தளர்வு செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.

செர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்

கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலகட்டத்தில் செர்டாங், தாமான் செர்டாங் ராயாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடைபெற்ற இந்துத் திருமணம் ஒன்று பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இனிமேல் ஹரிராயா விருந்துபசரிப்பு இல்ல வருகைகளுக்கு அனுமதி இல்லை

நோன்புப் பெருநாளின் இரண்டாவது நாளில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ், ஹரிராயா பெருநாளை முன்னிட்டு இல்லங்களில் விருந்துபசரிப்புகளுக்கு வருகை தருவதற்கு இனி அனுமதியில்லை என உறுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மலாக்கா, பேராக் மற்றும் பினாங்கில் மாநில எல்லைகளைத் தாண்ட அதிகமான முயற்சி

அதிகமாக மாநில எல்லைகளைத் தாண்ட முயற்சிகளைக் மேற்கொண்ட மாநிலங்களாக மலாக்கா, பேராக், மற்றும் பினாங்கு திகழ்வதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

கர்ப்பிணிப் பெண் சுகாதார காரணங்களுக்காக காவல் துறையிடம் அனுமதி பெற்றார்

அம்பாங்கிலிருந்து கிளந்தானுக்குச் சென்ற கர்ப்பிணிப் பெண், சுகாதார காரணங்களுக்காக பயணிக்க காவல் துறையினரிடம் இருந்து அனுமதிப் பெற்றுள்ளார்.

இன்று முதல் மாநில எல்லைகளை கடக்க முயற்சிப்போருக்கு அபராதம் விதிக்கப்படும்

இன்று முதல் மாநில எல்லைகளை கடக்க முயற்சிப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்.