Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

மாநில எல்லை தாண்டியது கண்டறியப்பட்டால், குடும்பத் தலைவர் காவல் நிலையத்தில் நிறுத்தப்படுவார்

மாநில எல்லை தாண்டியது கண்டறியப்பட்டால், வீட்டு உரிமையாளர் காவல் நிலையத்தில் நிறுத்தப்படுவார்கள்.

அரசின் எச்சரிக்கையை மீறி 2,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மாநில எல்லையைத் தாண்ட முயற்சி

நாடு முழுவதிலும் நேற்று புதன்கிழமை மொத்தம் 2,412 வாகனங்கள் மாநிலங்களுக்கிடையிலான பயணத்தை மேற்கொள்ள முயற்சித்துள்ளன.

தோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் அணிகளுக்கு பயிற்சி அளிக்க அரசு சிறப்பு தளர்வு

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது தோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் அணிகளுக்கு பயிற்சி அளிக்க அரசு சிறப்பு தளர்வு அளித்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான பயணத்தை மேற்கொண்டவர்களை காவல் துறை சோதனை செய்யும்

கோலாலம்பூர்: நோன்பு பெருநாளை முன்னிட்டு மாநிலங்களுக்கு இடையிலான பயணத்தை மேற்கொண்ட தனிநபர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் வருகை தரலாம். காவல் துறைத் தலைவர், டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர், மாநிலங்களுக்கு இடையிலான நடமாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவது...

சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!- புக்கிட் அமான்

பெரும்பாலான மாநிலங்களில் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புக்கிட் அமான் விசாரணை மற்றும் போக்குவரத்து அமலாக்க இயக்குநர் தெரிவித்தார்.

அதிகமான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முற்படுகின்றனர்

அதிகமான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முற்படுகின்றனர் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

மாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அனுமதி இல்லை- பிடிபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

அனுமதியின்றி மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று பொது மக்களுக்கு அரசு நினைவூட்டி உள்ளது.

கோம்பாக், செலாயாங் பாருவில் ஏற்படுத்தப்பட்ட முழுமையான கட்டுப்பாடு முடிவுற்றது

கோம்பாக், செலாயாங் பாருவில் ஏற்படுத்தப்பட்ட முழுமையான நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை முடிவுற்றது

ஜாலான் புடு முட்கம்பிகளால் மூடப்பட்டது

ஜாலான் புடுவில் சில பகுதிகள் முட்கம்பிகளால் தடுக்கப்பட்டுள்ளன.

திருமண நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை- இஸ்மாயில் சப்ரி

நாட்டில் திருமண நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி இன்னும் அளிக்கப்படவில்லை என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.