Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

பண்டிகைகளின் முதல் நாளில் மட்டுமே உபசரிப்புகளை மேற்கொள்ளலாம்- இஸ்மாயில் சப்ரி

பண்டிகைகளின் முதல் நாளில் மட்டுமே உபசரிப்புகளை மேற்கொள்ளலாம் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

குடிபோதையில் காவல் துறை அதிகாரி மீது வாகனத்தைச் செலுத்திய நபர் குற்றத்தை மறுத்தார்

குடிபோதையில் காவல் துறை அதிகாரி மீது வாகனத்தைச் செலுத்திய நபர் குற்றத்தை மறுத்துள்ளார்.

20,000-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலை முடித்து வீடு திரும்பியுள்ளனர்

இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலை முடித்து வீடு திரும்பியுள்ளதாக இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு ஆணையின் நிலையான இயக்க நடைமுறைக்கு இணங்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை

கட்டுப்பாட்டு ஆணையின் நிலையான இயக்க நடைமுறைக்கு இணங்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கோலாலம்பூர் மொத்த சந்தை, பூசாட் பண்டார் உத்தாராவில் முழுமையான கட்டுப்பாடு முடிவுற்றது

கோலாலம்பூர் மொத்த சந்தை மையம் மற்றும் பூசாட் பண்டார் உத்தாராவில் பிறப்பிக்கப்பட்ட முழுமையான நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை முடிவடைவதாக இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

முடிதிருத்தும் கடைகளுக்கு மோசமான பாதிப்பு- அரசிடம் உதவி கோருகின்றன

கொவிட்-19 பாதிப்பால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முடிதிருத்தும் கடைகள் நிதி உதவி வழங்க மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களை நாடியுள்ளது.

ஜூன் 9 வரை நடமாட்டக் கட்டுப்பாடு, தளர்வுகளுடன் நீட்டிப்பு – மொகிதின் யாசின் அறிவித்தார்

தற்போது சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மேலும் 4 வாரங்களுக்கு எதிர்வரும் ஜூன் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை கண்காணிக்க 121 சாலைத் தடுப்புகள் அமைப்பு

கோலாலம்பூர்: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை கண்காணிக்க காவல் துறையினர் நாடு முழுவதிலும் நேற்று வெள்ளிக்கிழமை 121 சாலைத் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ...

பினாங்கு மீண்டும் ஒரு சில வணிகங்களை திறக்க அனுமதித்துள்ளது

அரசாங்கத்தின் நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஒழுங்கை, அதன் சொந்த தழுவலுக்கு ஏற்ப பினாங்கு மாநிலம் மீண்டும் ஒரு சில வணிகங்களை திறக்க அனுமதித்துள்ளது.

அனைத்து பாதுகாப்பு காவலர்களும் கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்

அனைத்து பாதுகாப்பு காவலர்களும், குறிப்பாக பேரங்காடிகளில் பணிப்புரிபவர்கள் கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்