Home One Line P1 கோலாலம்பூர் மொத்த சந்தை, பூசாட் பண்டார் உத்தாராவில் முழுமையான கட்டுப்பாடு முடிவுற்றது

கோலாலம்பூர் மொத்த சந்தை, பூசாட் பண்டார் உத்தாராவில் முழுமையான கட்டுப்பாடு முடிவுற்றது

458
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூர் மொத்த சந்தை மையம் மற்றும் பூசாட் பண்டார் உத்தாராவில் பிறப்பிக்கப்பட்ட முழுமையான நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை இன்றுடன் முடிவடைவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

(மேலும் தகவல்கள் தொடரும்)