Home Tags நூர் ஜஸ்லான்

Tag: நூர் ஜஸ்லான்

மகாதீர் பற்றி சாஹிட் கூறிய தகவல் துல்லியமானது: நூர் ஜஸ்லான்

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் வம்சாவளி குறித்து துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி கூறியது மிகத் துல்லியமானது என துணை உள்துறை அமைச்சர் நூர்...

ஜோகூர் விபத்து: கார் ஓட்டுநர் விடுவிக்கப்பட்டார்!

ஜோகூர் பாரு - கடந்த சனிக்கிழமை அதிகாலை, சாலையோரம் குழுவாக சைக்கிளோட்டிச் சென்ற சிறுவர்கள் மீது, கார் மோதியதில் 8 சிறார்கள் மரணமடைந்தனர். இந்நிலையில், விபத்திற்குள்ளான அக்காரை ஓட்டிய 20 வயதான பெண், வேகமாகச் செல்லவில்லை,...

அபு சயாப் பழிவாங்க நினைத்தால் எதிர்கொள்ளத் தயார்: நூர் ஜஸ்லான்

கோலாலம்பூர் - கடந்த வாரம் செம்பூர்ணாவில் அபு சயாப் இயக்கத்தின் முக்கியத் தலைவன் மலேசியப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, தலைவனை இழந்த அவ்வியக்கம் பழிவாங்கும் நடவடிக்கைக்குத் திட்டமிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி அவர்கள்...

ஜாகிர் நாயக்கிற்கு மலேசியக் குடியுரிமையா? பொய்ச் செய்தி என துணையமைச்சர் மறுப்பு!

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் மலேசியக் குடியுரிமை பெற்றுள்ளார் என இந்தியாவின் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில் உண்மையில்லை என உள்துறை துணையமைச்சர் நூர் ஜாஸ்லான் முகமட்...

‘சொஸ்மா தீவிரவாதிகளுக்கு மட்டுமல்ல’ – நூர் ஜஸ்லான்

கோலாலம்பூர் - 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கைகள் (சொஸ்மா) சட்டம் என்பது தீவிரவாதிகளுக்கு மட்டுமல்ல என்று துணை உள்துறை அமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லான் நூர் மொகமட் தெரிவித்துள்ளார். மாறாக தேசிய பாதுகாப்பு...

மலேசியாவில் ஐஎஸ் நாளிதழ்கள் விநியோகம் – உள்துறை அமைச்சு எச்சரிக்கை!

கோலாலம்பூர் - ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பதிப்பகத்தின் மூலம் மலேசியாவில் மலாய் மொழியிலான நாளிதழல்களைத் தயாரிப்பவர்கள் மற்றும் அதனை சட்டவிரோதமாக விநியோகிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்நாளிதழ்...

போதைப் பித்தர்களில் 80% பேர் மலாய்க்காரர்கள் – நாடாளுமன்றத்தில் தகவல்!

கோலாலம்பூர் - தேசிய போதை ஒழிப்பு நிறுவனத்தின் தகவல் அடிப்படையில், கடந்த 2013 - ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரையில், போதைப் பித்தர்களாகப் பதிவு செய்யப்பட்டிருப்பவர்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம்...

நாடு கடத்தப்பட்ட இரு செய்தியாளர்களும் சுற்றுப்பயணியாக மலேசியா வர அனுமதி!

கோலாலம்பூர் - பிரதமரிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட இரு ஆஸ்திரேலிய செய்தியாளர்களும், நேற்று சரவாக் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள்...