Home Tags பன்னாட்டுத் தாய்மொழி நாள்

Tag: பன்னாட்டுத் தாய்மொழி நாள்

தமிழ்ப்பள்ளிகளில் தாய்மொழி நாள் – விமரிசையானக் கொண்டாட்டங்கள்

ஈப்போ - பிப்ரவரி 21ஆம் நாள் அனைத்துலகத் தாய்மொழி நாளாக உலக மக்களால் கொண்டாடப்படுகிறது. அவரவர் தாய்மொழியை உணர்ந்து பற்றையும் உணர்வையும் வளர்த்துக் கொள்ள தாய்மொழி நாள் வழிவகுக்கிறது எனலாம். அந்தவகையில் பல்வேறு அமைப்புகள்...

அனைத்துலகத் தாய்மொழி தினம்: “விழித்துக் கொள்வோம் தமிழ்மொழிக்காக…”

(இன்று பிப்ரவரி 21-ஆம் தேதி வியாழக்கிழமை அனைத்துலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, கோல லங்காட், தேசிய வகை தெலுக் பங்ளிமா காராங் தமிழ்ப்பள்ளியின் இணைப்பாடத் துணைத் தலைமையாசிரியர் வாசு சுப்பிரமணியம் வரைந்த இந்தக்...

“நமது தாய்மொழியைப் பேசுவதில் பெருமைக் கொள்ள வேண்டும்!”- வேதமூர்த்தி

புத்ராஜெயா:  உலகெங்கிலும் இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 21) ‘தாய்மொழி நாள்’ கொண்டாடப்பட இருக்கும் வேளையில், மலேசிய மக்கள் அனைவருக்கும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை சார்பில் ‘தாய்மொழி நாள்’ வாழ்த்துகளை பிரதமர்...

மு.க.ஸ்டாலின் கோலாலம்பூரில் ஆற்றிய உரை (ஒலி வடிவில்)

கோலாலம்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 25-ஆம் தேதி தலைநகர் மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்ற உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டபோது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையை ஒலி...

“சொந்த மண்ணில் நிற்பதைப் போல் உணர்கிறேன்” ஸ்டாலின் உணர்ச்சி மிக்க உரை

கோலாலம்பூர் - "இங்கு மலேசிய மண்ணில் தமிழர்கள் எனக்குத் தந்திருக்கும் வரவேற்பையும், ஆதரவையும் பார்க்கும்போது, இங்கே நின்று உங்கள் முன் உரையாற்றுவது என் சொந்த மண்ணில் நின்று கொண்டு உரையாற்றுவதைப் போல் உணர்கிறேன்"...

உலகத் தாய்மொழி தினம் – கோலாலம்பூரில் ஸ்டாலின் உரையாற்றுகிறார்

கோலாலம்பூர் - கண்ணதாசன் அறவாரியமும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் ஜாலான் ராஜா லாவுட்டில் அமைந்துள்ள மாநகராட்சி மண்டபத்தில் நடத்தும் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டங்களில் கலந்து...

மு.க.ஸ்டாலின் கோலாலம்பூர் வந்தடைந்தார்!

கோலாலம்பூர் -  கண்ணதாசன் அறவாரியமும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்தும் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சனிக்கிழமை தனது துணைவியாருடன்...

பன்னாட்டுத் தாய்மொழி நாள் – உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது!

பன்னாட்டுத் தாய்மொழி நாள் 2000ஆம் ஆண்டு முதல் பிப்பிரவரி 21 நாளன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அமைதியை நிலைநாட்டுவதற்காகவும்,  பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப்...