Tag: பிகேஆர்
பிகேஆர்: மூன்றில் இரண்டு பிரிவு தொகுதிகள் நூருலை ஆதரிக்கின்றன – ரமணன் கூறுகிறார்!
கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் 222 பிரிவுகளில் மூன்றில் இரண்டு பங்கினர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இசாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவுத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ...
ரபிசி-நூருல் மோதல்: பிகேஆர் வலிமை பெறுமா? பிளவுபடுமா?
கோலாலம்பூர்: அரசியலில் எதுவும் நடக்கலாம் – இன்று நண்பர்கள், நாளை எதிரிகள் – என்பது போன்ற அரசியல் தத்துவங்களின் இன்னொரு களமாக மாறியுள்ளது பிகேஆர் தேர்தல். 2018 பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத்...
யுனேஸ்வரன் பிகேஆர் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டி!
கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் அறிவித்துள்ளார்.
“இது வெறும் வேட்புமனு அல்ல. இது ஒரு நிலைப்பாடு. சீர்திருத்தங்களை நோக்கமாகக் கொண்ட இயக்கத்தில் எனது...
ரபிசி ரம்லி துணைத் தலைவருக்குப் போட்டி! தோல்வியடைந்தால் அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகுவார்!
கோலாலம்பூர் : பிகேஆர் துணைத் தலைவர் ரபிசி ரம்லி, தனது பதவியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியில் குதிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். வரவிருக்கும் கட்சித் தேர்தல்களில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், தனது கட்சி மற்றும்...
பிகேஆர்: சைபுடினும் இல்லை! ரபிசியும் இல்லை! நூருல் துணைத் தலைவரா?
கோலாலம்பூர்: நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் எதிர்பாராத திருப்பமாக, அன்வார் இப்ராகிமின் மகள் நூருல் இசா துணைத் தலைவருக்கான போட்டியில் குதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன் என...
சைபுடின் நசுத்தியோன் என்ன முடிவெடுப்பார்? அன்வார், ரபிசியை சந்தித்துப் பேசினார்!
கோலாலம்பூர்: எதிர்வரும் மே 8, 9-ஆம் தேதிகளில் பிகேஆர் கட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கும் நிலையில் கட்சியினரின் பார்வைகள் அனைத்தும் உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் மீது திரும்பியுள்ளது.
இறுதி நேரத்தில் தனது...
பிகேஆர்: மணிவண்ணன் ஜெம்புல் தொகுதி மறுதேர்தலில் வெற்றி! உதவித் தலைவருக்குப் போட்டியா?
கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் அந்தக் கட்சியில் அரசியல் வெப்பமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ரபிசி ரம்லியின் விடுமுறை நாடுமுழுவதும் பேசுபொருளாகியுள்ள வேளையில்
நான்கு பிகேஆர் தொகுதிகளுக்கு கட்சித் தலைமைத்துவம் மறு தேர்தலுக்கு...
ரபிசி ரம்லி பதவி விலகலா? விடுமுறையா?
புத்ரா ஜெயா: பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி திடீரென விடுமுறையில் சென்றிருப்பதாக அறிவிகப்பட்டிருப்பது பல்வேறு ஆரூடங்களுக்கு வித்திட்டிருக்கிறது. அவர் பதவி விலகி விட்டார் என்றும் சில ஆரூடங்கள் தெரிவிக்கின்றன.
இன்று புதன்கிழமை (ஏப்ரல்...
சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் பிகேஆர் தேர்தலில் தோல்வி!
ஜோகூர் பாரு: இன்று ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் மாநிலத்திற்கான பிகேஆர் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றன. தெப்ராவ் தொகுதியின் தலைவராக இருந்து வந்த சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் மும்முனைப் போட்டியில் தோல்வியடைந்தார்.
சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரான...
நூருல் இசா, பிகேஆர் பெர்மாத்தாங் பாவ் தொகுதி தலைவராக வெற்றி!
புக்கிட் மெர்தாஜம்: 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாரும் எதிர்பாராதவிதமாக பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பல்லாண்டுகளாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும், அவரின் மனைவி வான் அசிசாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக...