Home Tags புயல்

Tag: புயல்

ஜப்பானைத் தாக்கத் தயாராகிறது ‘ஷான்ஷான்’ புயல்!

தோக்கியோ: இந்த ஆண்டின் மிகக் கடுமையான புயல் காற்றாகக் கருதப்படும் 'ஷான்ஷான்'  என்ற பெயர் கொண்ட புயலை எதிர்கொள்ள ஜப்பான் தயாராகி வருகிறது. இதுவரையில் 845,000 மக்கள் பாதிக்கப்படும் எனக் கருதப்படும் வட்டாரங்களில் இருந்து...

குஜராத், மகராஷ்டிரா மாநிலங்களைத் தாக்கிய புயல் – 6 பேர் மரணம்

மும்பை : அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள தாக் டே புயல் (Tauktae) கரையைக் கடந்த வேளையில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக கடுமையான சேதங்களை இந்தியாவின் குஜராத், மகராஷ்டிரா மாநிலங்களில் ஏற்படுத்தியுள்ளது. இதனைத்...

தமிழகம்: நிவர் புயலை அடுத்து புரேவி புயலால் கனமழை

சென்னை: நிவர் புயல் ஓய்ந்த சில மணி நேரங்களில் தமிழகத்தில் புரேவி புயல் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு...

நிவர் புயல் கரை கடந்தது – தமிழ்நாட்டில் 3 பேர் பலி

சென்னை : நேற்று கடும் மழையையும் புயலையும் தமிழகத்தில் ஏற்படுத்திய நிவர்  புயல் இன்று புதுச்சேரி மாநிலக் கரையைக் கடந்து கடந்தது. தற்போது கடல் மையத்தில் அந்தப் புயல் பலவீனமடைந்திருப்பதாக வானிலைத் துறை...

நிவர் புயல்: 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு

சென்னை: தமிழகத்தை நாளை புதன்கிழமை தாக்கும் என்று கூறப்படும் நிவர் புயல், நண்பகல் வாக்கில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரை கடக்கிறது. நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிக பாதிப்பு ஏற்படும்...

நிவர் புயல்: தமிழகத்தை நோக்கி வருகிறது!

சென்னை: நிவர் புயல் வருகிற 25- ஆம் தேதி காலை அல்லது பிற்பகலில் தமிழகத்தின் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கை...

அம்பான் புயல்: மேற்கு வங்காளத்தில் 12 பேர் மரணம்

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் அம்பான் புயல் 12 பேரைக் கொன்றதுடன், இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் பல கடற்கரைப் பகுதிகளில் புதன்கிழமை அழிவின் பாதையை விட்டுச் சென்றது.

அம்பான் புயல் : ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களைத் தாக்கியது – 4 பேர்மரணம்

இந்தியாவின் பல பகுதிகள் இன்னும் கொவிட்-19 பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் வங்காளக் கடலில் மையமிட்ட சக்தி வாய்ந்த புயல் ஒன்று ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கியது.

கெடா: புயலால் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்- கூரை இடிந்து விழுந்ததில் 4 வயது...

அலோர் ஸ்டார்: கெடாவில் தொடர்ந்தார் போல பலத்த மழை மற்றும் காற்றால் ஏற்படும் சேதங்கள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் கூலிம் அருகே லுனாஸில் ஏற்பட்ட...

“பொடுல்: வெப்பமண்டல புயல் சபா நீரிணையைத் தாக்கலாம்!”- மெட் மலேசியா

வெப்பமண்டல புயல் பொடுல் சபா நீரிணையைத் தாக்கும் என்று, மலேசிய வானிலை மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.